உங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்யாவிட்டால், அது பிரச்சனையில்லை. ஆனால் உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் செய்யாவிட்டால், நீங்கள் பேரழிவாகிவிடுவீர்கள். உங்களால் ஏதோவொன்றை சிந்திக்க முடிந்தால், உங்களால் அதைச் செய்யவும் முடியும் - அதற்கு உங்களை மேம்படுத்திக்கொள்ளத் தேவையிருக்கலாம்.