loader
Back to Homepage
சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சத்தை இலவசமாக வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்
"ருத்ராட்சம்" என்ற சொல்லுக்கு "சிவனின் கண்ணீர்" என்று பொருள். சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ருத்ராட்சத்தை மஹாசிவராத்திரியன்று பெற்றுக்கொண்டு ருத்ராட்ச தீட்சை பெறமுடியும். ருத்ராட்ச தீட்சையின் மூலம் சிவனின் அருளை உங்கள் இல்லத்திலேயே பெற்றுக்கொள்ளுங்கள்.
யார் ருத்ராட்ச தீட்சை பெறமுடியும்?
குடும்ப வாழ்க்கை வாழ்வோர் உட்பட அனைவரும் பெறலாம்
எவருக்கும் தடையில்லை
ருத்ராட்சத்தின் பலன்கள்
உடல் மற்றும் மன சமநிலைக்கு உதவும்
தியானத்திற்கு உதவும்
ஒளிவட்டத்தைத் தூய்மைப்படுத்தும்
எதிர்மறை சக்திகளுக்கு எதிரான கவசமாக பாதுகாக்கும்
பதிவு முடிவடைந்தது
"ஆதியோகியின் அருளுக்குத் திறந்தவராவதற்கு, ருத்ராட்ச தீட்சை ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்."
-சத்குரு
ருத்ராட்ச தீட்சை அர்ப்பணிப்புகள்
ருத்ராட்சம்
அணிபவர்களுக்கு உடல், மனம் மற்றும் ஆன்மீக அளவிலாக பல பலன்களை வழங்கும்
ஈஷா விபூதி
தியானலிங்கத்தின் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்படும் புனிதமான விபூதி
அபய சூத்ரா
ஒருவரது குறிக்கோளை நிறைவேற்றி பயத்தை அகற்றுவதற்கு உதவியாக விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் நூல்
ஆதியோகி புகைப்படம்
"உள்முகமாகத் திரும்புவதே விடுதலைக்கான ஒரே வழி" என்பதற்கு மனிதகுலத்திற்கு இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டல்.
ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டுதல் உங்களுக்கு அனுப்பப்படும். அர்ப்பணிப்புப் பொருட்களோடு சேர்த்து அனுப்பப்படும் அல்லது இங்கிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்
ருத்ராட்சம் தோன்றிய கதை
ருத்ரா என்றால் சிவன், அக்ஷா என்றால் கண்ணீர் துளிகள். ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்ணீர் துளிகள். புராணக் கதைகள் சொல்வது, சிவன் நீண்டகாலம் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அவர் பரவசநிலையில் முற்றிலும் அசைவின்றி நிச்சலனமாக அமர்ந்திருந்தார். அவர் சுவாசிப்பதாகக்கூட தெரியவில்லை, அனைவரும் அவர் இறந்துவிட்டதாக நினைத்தனர். அவர் உயிரோடு இருந்ததற்கு ஒரே ஒரு அரிகுறிதான் தெரிந்தது - அவர் கண்களிலிருந்து வழிந்தோடிய பரவசக் கண்ணீர் துளிகள். அவருடைய கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராட்சமாக, "சிவனின் கண்ணீராக" மாறியது.
ருத்ராட்ச தீட்சை பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்
இந்த வாய்ப்பை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டு அவர்கள் வாழ்வில் ஒரு சொட்டு ஆன்மீகத்தைக் கொண்டுவாருங்கள்.
உற்சாகமான ஈஷா மஹாசிவராத்திரி 2026 கொண்டாட்டத்தைத் தவறவிடாதீர்கள்
15 February 2026 அன்று
மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்