கைலாய வாத்தியம்

சிவனின் தன்மையை உணர்ந்திட உதவும் சக்திவாய்ந்த ஓர் இசைப் அர்ப்பணம்

"சொல்லும் அர்த்தமும் மனித மனங்களில் மட்டுமே உள்ளது - ஓசைக்கு பிரபஞ்ச அளவிலான இருப்பு உள்ளது."

கைலாய வாத்யம் என்பது சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தில் இசைக்கப்படும் இசையைக் குறிக்கின்றது. எந்தவொரு சூழலையும் அனுபவத்தில் கைலாயமாக மாற்றும் இசைக்கருவிகளின் ஒலிக் கலவையே கைலாய வாத்யம் ஆகும்.

சிறப்பம்சங்கள்

divider

சிவாங்கா குழுவினர் சிவன் கோயில்களில் கைலாய வாத்யத்தை இசைக்கின்றனர். திறமையான இசைக்கலைஞர்களால் நிகழ்த்தப்படும் சக்திவாய்ந்த இசை அர்ப்பணம் இந்த அனுபவத்தின் மையக்கூறாகத் திகழ்கின்றது.

கைலாய வாத்யத்தை நடத்துதல்

divider
எந்த ஒரு சிவன் கோயிலிலும் இதை அர்ப்பணிக்கலாம்
இது தென்கைலாய பக்தி பேரவை இயக்கத்தினரால் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.

இந்த இசை அர்ப்பணத்தை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

info@shivanga.org

கைலாய வாத்யத்தின் வரலாறு

divider

கைலாய வாத்யம் தமிழ்நாட்டிற்கு வந்ததன் முக்கிய காரணம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அப்பர் (தமிழ் சைவ சமயக்குரவர்கள்) தான்.

திருநாவுக்கரசர் என்றும் அழைக்கப்பட்ட அப்பர், பல சிவன் கோயில்களுக்கும் பயணித்து சிவனைப் பற்றி பக்தியாழமிக்க பாடல்களைப் பாடினார். சுமார் 80 வயதில், அவருக்கு கைலாய மலையைத் தரிசிக்க வேண்டும் என்ற வலுவான ஆசை ஏற்பட்டது. அவரின் உடல் பலவீனமாக இருந்தபோதிலும், களைத்து விழும் வரை உள்ள உறுதியோடு அவர் நடந்தும், தவழ்ந்தும், உருண்டும் கூடச் சென்றார்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

divider

Contact

Phone: +91 83000 83111

Email: info@shivanga.org

Location

Isha Yoga Center, Velliangiri Foothills,

Ishana Vihar Post, Coimbatore,

Tamil Nadu - 641114

Direction →

Social Media

  • Facebook
  • Instagram

Copyright © 2024 THENKAILAYA BAKTHI PERAVAI ALL RIGHTS RESERVED

Back to top