நாம் வெவ்வேறு திசைகளைப் பார்த்திருக்கலாம்

எனினும் உதவியும் ஊட்டமும் வழங்கிடலாம்.

பன்முகத்தன்மை மோதல்களை அன்றி

ஒற்றுமையைக் குறிக்கலாம்.