loader
யோகேஷ்வர லிங்க மஹா
அபிஷேகம் என்பது என்ன?
வரும் மஹாசிவராத்திரி அன்று, முதன்முறையாக, யோகேஷ்வர லிங்கத்திற்கு சத்குரு அவர்கள் மஹா அபிஷேகம் அர்ப்பணிக்க உள்ளார். புனிதமான அர்ப்பணிப்புகள் மற்றும் குறிப்பிட்ட உச்சாடனங்கள் மூலம், இந்த அரிய செயல்முறை அதியோகியின் யோகேஷ்வர பரிமாணத்துடன் நம்மை இணைக்கிறது. யோகேஷ்வர பரிமாணம் என்பது ஒன்றிணைதல், அனைவரையும் அரவணைத்துக் கொள்வது மற்றும் விடுதலைக்கான குறியீடாக இருக்கிறது.

நீங்கள் இலவசமாக பங்கேற்று இந்த புனித செயல்முறையின் பலன்களைப் பெறலாம். அல்லது, உங்கள் பெயரில் மஹா அபிஷேகம் அர்ப்பணிக்க பதிவு செய்யலாம்.
மஹா அபிஷேகம் எதற்காக?
யோகேஷ்வரர் - ஆதியோகியுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள
ஆதியோகியின் அருளைப் பெற
உங்கள் பக்தியை ஆழப்படுத்திக்கொள்ள
உங்கள் ஆன்மீகப் பயிற்சியை தீவிரமாக்க
யோகேஷ்வர லிங்கத்தின் அருளை பெறுங்கள்
யோகேஷ்வர லிங்கத்துடன் இணையுங்கள் இந்த புனிதமான அபிஷேகத்தில் பங்கேற்குங்கள். மஹாசிவராத்திரி அன்று சத்குருவுடன் இணைந்து இதை அனுபவிக்க இப்போதே பதிவு செய்யுங்கள்.
இலவசமாக பதிவுசெய்ய
Step 1 of 2 - Registration
Registration
OTP Verification
India flag
× Select Date
* Indicates required fields
WhatsApp Number (to receive relevant updates on WhatsApp)
Same as above
error
Terms and conditions
2026-ஆம் ஆண்டிற்கான பதிவுகள் பிப்ரவரி 15 அன்று இரவு 8:30 மணியுடன் முடிவடைகின்றன. இதற்குப் பிறகு செய்யப்படும் பதிவுகள், 2027 மஹாசிவராத்திரியின் போது நடைபெறும் யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகத்தின் ஒரு பகுதியாக அர்ப்பணம் செய்யப்படும்.
மஹா அபிஷேகத்தை நேரலையில் காணுங்கள்
மஹாசிவராத்திரி அன்று நீங்கள் எங்கிருந்தாலும், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகத்தில் நேரலையில் பங்குபெற முடியும்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம், பிப்ரவரி 15 அன்று, ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ளது.

ஆம், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகத்தை சத்குருவே அர்ப்பணிக்க உள்ளார்.

இல்லை, மஹா அபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்படும், இது இந்த புனிதமான நிகழ்வை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அனுபவிக்க அனுமதிக்கும்.

sadhguru.co/ym <http://sadhguru.co/ym> - இந்த தளத்தில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்து இலவசமாக பதிவு செய்யலாம். பிறந்த நேரம் தருவது கட்டாயமில்லை.

இல்லை, இலவசமாக இந்நிகழ்வில் பங்கேற்கலாம். இருப்பினும் மஹாசிவராத்திரி நிகழ்வுகளுக்கும் மஹா அன்னதானத்திற்கும் நன்கொடை வழங்க உங்களை வரவேற்கிறோம். புனிதமான மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க ஈஷா யோக மையத்திற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மஹா அன்னதானம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கீழுள்ள தகவல்களை நீங்கள் தரவேண்டும்:

  • பெயர்
  • பிறந்த தேதி
  • பிறந்த நேரம் (விருப்பமிருந்தால்)

வருடத்திலேயே மிகுந்த ஆன்மீக சக்திவாய்ந்த இரவு மஹாசிவராத்திரி. கோள்களின் அமைப்பினால், மனித உடலில் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்து, ஆதியோகி சிவனுக்கு அர்ப்பணம் செய்ய மிகவும் சக்திவாய்ந்த நேரமாக இது அமைகிறது.

நிச்சயமாக! இந்த அர்ப்பணிப்பு அனைவருக்குமானது, ஆன்மீக பின்னணியோ அனுபவமோ இருந்தாலும் இல்லாவிட்டாலும். இது, யோகேஷ்வர லிங்கத்தின் சக்தியுடன் நம்மை இணைத்துக்கொள்ள எளிமையான ஆனால் சக்திவாய்ந்த செயல்முறை.

மஹா அபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்படும். இதன்மூலம் இந்த புனிதமான அர்ப்பணத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் பங்கு பெறலாம்.

தாராளமாக, மனமார்ந்த நன்றியுடன் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. மஹாசிவராத்திரியைக் கொண்டாட ஈஷா யோக மையத்திற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது. எனவே மஹாசிவராத்திரி நிகழ்வுகளுக்கும் மஹா அன்னதானத்திற்கும் நன்கொடை வழங்கும் வாய்ப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

தொடர்புகொள்ள

ஈமெயில்: Mahaabhishekam@mahashivarathri.org