ஒருவரை மோசமானவர் என்று நாமே முத்திரை குத்திவிட்டு, பின்பு அவரை மன்னிக்க முயற்சிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அதனால், வலிகளைத் தரும் நினைவுகளை மறக்கப் போராடாமல், மனிதர்களை அவர்களின் இயல்போடு அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள் என்று சொல்லும் சத்குரு, மனித மனம் மற்றும் மன்னிப்பு குறித்து ஆழமான கண்ணோட்டத்தையும் பகிர்ந்துள்ளார்.