ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் தெளிவான நோக்கமும், நிலையான உறுதியும், சரியான நடவடிக்கை எடுக்கும் தைரியமும் கொண்டு, அதை அக்கறையுடன் வளர்க்க வேண்டும். பாரதம் உலகிலேயே உயிர்ப்பு மிக்க நாடாக வளர நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம்.
இன்று குடியரசு தினம்