அருள்வந்து சாமியாடி அருள்வாக்கு சொல்வது, நம் ஊர்களில் சகஜமான ஒன்றுதான். ஆனால், அவ்வாறு அருளைப் பயன்படுத்தி அடுத்தவரின் எதிர்காலத்தை சொல்வது ஏன் கூடாது என்பதை சத்குரு இந்த பதிவில் விளக்குகிறார். ஈஷாவில் தியான அன்பர்கள் ஏன் அருள்வாக்கு சொல்வதில்லை என்ற காரணத்தையும் அறியுங்கள்.