கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை. ஆனால் "தேவனுடைய குமாரன்" என்ற பெயரில், இயேசு போதித்த தனித்துவம் மிக்க மனிதகுலத்தின் சாரத்தை நாம் இழந்துவிட்டோமா? கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, இயேசுவின் உணர்வை நம் இருதயத்திற்குள் கொண்டுவருவதன் அர்த்தம் என்ன என்பதை சத்குரு நமக்கு நினைவூட்டுகிறார்.
Subscribe