ஈஸியாக எதையும் பெற்றுவிட வேண்டுமென்ற மனநிலை இன்று பரவலாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அருளைப் பெறுவதற்கும் சிலர் அதுபோலவே முயல்கிறார்கள். அருள்பெற வேண்டுமென்றால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், யாரிடத்தில் அருள் தேடி வரும் என்பதையும் விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வைச் சுட்டிக்காட்டி பதிலளிக்கிறார் சத்குரு!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.