ஆன்மீக சாதகர்களுக்கு விளங்காத புதிராய் இருக்கும் பீனியல் சுரப்பி பற்றி சத்குரு விளக்குகிறார். யோக முறைகள் எப்படி பீனியல் சுரப்பியை செயல்பட வைக்கும் என்பதை பற்றியும், இதனால் ஒருவர் வேறு எவ்வகையிலும் அறிய முடியாத பேரானந்தத்தை எப்படி உணர்வது என்பது பற்றியும் விளக்குகிறார்.
Subscribe