நதிகளை இணைக்க வேண்டுமென ஒரு கருத்து நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. நதிகளை இணைப்பது குறித்து ஊடகவியலாளர் திரு.கார்த்திகை செல்வன் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், இதுகுறித்த அறிவியல் பார்வையுடன் சத்குரு தனது கருத்தினை முன் வைக்கிறார் வைக்கிறார்.
Subscribe