சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை எரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசை என்பது வெளியே தோன்றுவதல்ல, உங்களுக்குள் நிகழ்வது. உங்களுக்குள் உள்ள ஆசையை நீங்கள் எரித்தால் 'நான்' என நீங்கள் உணர்பவை அனைத்தும் இறக்கிறது, நீங்கள் வாழும் மரணமாகிறீர்கள் - உங்கள் இருப்பு நித்தியமானதாகிறது.
Subscribe