1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. ஜான்சி ராணி மெச்சிய வீரமங்கை யார் என்று தெரியுமா?

ஜான்சி ராணி மெச்சிய வீரமங்கை யார் என்று தெரியுமா?

ஜல்காரி பாய் - ஜான்சியின் புலி | இந்தியா@75 ஜான்சியில் 1830 இல் பிறந்த ஜல்காரி பாய் ஒரு எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். ஜான்சியுடைய ராணியின் ஆலோசகராகவும், கடுமையான வீரராகவும் வளர்ந்தார். மற்றொரு நாள் சண்டையிட்டு கொள்ளலாம் என்று ஜான்சியுடைய ராணியையும் குழந்தை இளவரசனையும் தப்பிக்கச் செய்து தன் உயிரையே தியாகம் செய்ய துணிந்து, ராணி வேடமணிந்து ஆங்கிலேயர்களுடன் அச்சமின்றி போரிட்டார். ஆகஸ்ட் 15, 2022 இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கிறது. "இந்தியா@75" உடன், சத்குரு, இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் சொல்லப்படாத 75 மாவீரர்களின் வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்.

video

May 17, 2022


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சூரிய புயலால் மனிதர்களுக்கு நன்மையா? ஆபத்தா?
சூரிய பிழம்புகள் பூமியிலுள்ள அனைத்துயிர்களின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த சக்தியின் எழுச்சியை பயன்படுத்திக்கொண்டு ஒருவர் தன் ஆன்மீக வளர்ச்சியை வெகுவாக வேகப்படுத்த தன்னை எப்படி தயார்செய்துகொள்ள முடியும் என்றும் சத்குரு விளக்குகிறார்.
Feb 13, 2024
video  
இந்த ரகசியம் தெரிந்தால் வெற்றிலையை தினமும் சாப்பிடுவீங்க!
வெற்றிலை மற்றும் கொட்டைப் பாக்குகளின் முக்கியத்துவம், அவற்றின் மருத்துவ குணங்கள், நச்சுகளை நீக்கும் திறன் மற்றும் செரிமானத்தில் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றை சத்குரு விளக்குகிறார். பாரம்பரிய சடங்குகளில் வெற்றிலை வைக்கப்படுவதன் காரணத்தையும், அவை எவ்வாறு ஒருவரின் உணர்திறனை மேம்படுத்த முடியும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
Feb 10, 2024
video  
அயோத்தி ராமர் கோவில் மக்களை பிரிக்குமா?
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
Feb 9, 2024