நம் தேசத்தின் நதிகள் வற்றிக் கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால், நம் தேசத்தின் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை நாம் இழக்க நேரிடும் அபாயம் உள்ளது என்பது நமக்குத் தெரியுமா? இந்நிலைப்பற்றி இந்த காணொலியில் சத்குரு அவர்கள் விரிவாக விளக்குகிறார்.
Subscribe