மந்திரம் உச்சரிக்கும்போது, அதனுடன் "ஓம்" என்னும் பிரணவத்தை சேர்த்து நாம் உச்சரிக்கிறோம். இம்மந்திரத்தின் மூலம், காலப்போக்கில் இதில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவைகளையும், மதங்களைத் தாண்டிய ஒரு உச்சரிப்பாக இருந்ததைப் பற்றியும், தானே உச்சரித்துக் காண்பித்து, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அருமையான விஞ்ஞானத்தையும் நமக்கு இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு.