சமீபத்தில்தான் Black hole theory எனும் பிரபஞ்ச இரகசியம் பற்றி சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழகத்திலிருந்து கணிதமேதை இராமானுஜன் வழங்கிய கணித சூத்திரங்கள் Black hole theoryஐ விவரிப்பதாய் இருந்தன. இந்த கணிதமேதைக்கு பிரபஞ்சத்தின் சூட்சும கதவுகள் தேவியின் அருளால் திறக்கப்பட்டதா? இதுகுறித்து சத்குருவின் வியக்க வைக்கும் பார்வை என்ன என்பதை வீடியோவில் அறியலாம்!
Subscribe