பாரதியார் பராசக்தியின் தீவிர பக்தராக இருந்தார். 'துன்பம் இல்லாத நிலையே சக்தி' என்ற பாடலில், பாரதி எப்படி பராசக்தியை, அனைத்தையும் இயக்கும் சக்தியின் மூலமாக பார்த்தார் என்பதையும் காணமுடிகிறது. பக்தியும், எழுச்சியும் மிக்க இந்த பாடலை கற்க விருப்பமா?

கலையின் நுணுக்கங்களில் ஆழமான புரிதல் கொண்ட ஈஷா சம்ஸ்கிருதியின் முன்னாள் மாணவர்களிடமிருந்து, அழகான இந்த பாடலை கற்றுக்கொள்ளுங்கள்.

பதிவிற்கு: https://isha.co/ps-niraiveshakti-yt