விவசாய நிலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதால் பொருளாதார நிலையிலும் சுற்றுச்சூழல் நிலையிலும் எவ்விதத்தில் பலனளிப்பதாக இருக்கும் என்பதை வீடியோவில் விரிவாகப் பேசும் முனைவர் பார்த்திபன் அவர்கள், Head of Agro Forestry, Tamil Nadu Agricultural University, பெருகிவரும் மரங்களின் தேவை விவசாயிகளுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக அமையும் என்பதையும் முன்வைக்கிறார்.
Subscribe