சிவன் ஐம்பெரும் தாண்டவங்களை ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஆனந்த தாண்டவம் என்ற வெளிப்பாடு மிகவும் பிரசித்திபெற்ற ஒன்றாக உள்ளது. ஆனந்தம் மற்றும் தாண்டவம் என்ற தன்மைகள் குறித்து தனது ஆழமான பார்வையை சத்குரு முன்வைக்கிறார். சிவன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் உண்மையான அர்த்தம் என்ன என்பது சத்குருவின் இந்த உரையின்மூலம் அறியலாம்.
Subscribe