1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. 112 அடி ஆதியோகி சிலையை வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறாரா சத்குரு?

112 அடி ஆதியோகி சிலையை வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறாரா சத்குரு?

112 அடி ஆதியோகி சிலையை வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறாரா சத்குரு? 2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரங்களால், 112 அடி உயர ஆதியோகி திருமுகம் ஈஷாவில் திறக்கப்பட்டது. இத்தகைய பிரம்மாண்ட சிலைகள் சமீபகாலமாக ஆன்மீக கலாச்சாரத்தில் பெருகிவருவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையாளர் திரு.கார்த்திகை செல்வன் அவர்கள் சத்குருவிடம் கேட்க, இத்தகைய கவனயீர்ப்பு எதற்காக என்பதை சற்று விரிவாகப் பேசுகிறார் சத்குரு.

video

Jun 20, 2019


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சூரிய புயலால் மனிதர்களுக்கு நன்மையா? ஆபத்தா?
சூரிய பிழம்புகள் பூமியிலுள்ள அனைத்துயிர்களின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த சக்தியின் எழுச்சியை பயன்படுத்திக்கொண்டு ஒருவர் தன் ஆன்மீக வளர்ச்சியை வெகுவாக வேகப்படுத்த தன்னை எப்படி தயார்செய்துகொள்ள முடியும் என்றும் சத்குரு விளக்குகிறார்.
Feb 13, 2024
video  
இந்த ரகசியம் தெரிந்தால் வெற்றிலையை தினமும் சாப்பிடுவீங்க!
வெற்றிலை மற்றும் கொட்டைப் பாக்குகளின் முக்கியத்துவம், அவற்றின் மருத்துவ குணங்கள், நச்சுகளை நீக்கும் திறன் மற்றும் செரிமானத்தில் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றை சத்குரு விளக்குகிறார். பாரம்பரிய சடங்குகளில் வெற்றிலை வைக்கப்படுவதன் காரணத்தையும், அவை எவ்வாறு ஒருவரின் உணர்திறனை மேம்படுத்த முடியும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
Feb 10, 2024
video  
அயோத்தி ராமர் கோவில் மக்களை பிரிக்குமா?
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
Feb 9, 2024