1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. 800 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஒரு சக்திவாய்ந்த நிகழ்வு!

800 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஒரு சக்திவாய்ந்த நிகழ்வு!

ஒரு தெய்வம் பிறப்பெடுப்பதைக் காண்பதென்பது கிடைப்பதற்கரிய ஒரு பாக்கியமாகும். 2022 அக்டோபர் 9 அன்று, பெங்களூரு ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற சக்திவாய்ந்த நாகா பிரதிஷ்டையை, ஆயிரக்கணக்கான மக்கள் வெறும் பார்வையாளர்களாகக் கண்டு செல்லாமல், அதில் தாங்களும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். வரலாற்று முக்கியத்துவமும் மறைஞானத்தின் ஆழமும் மிக்க அந்நிகழ்வின் காட்சித் துளிகளை கண்டு மகிழுங்கள்.

video

May 12, 2023


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சூரிய புயலால் மனிதர்களுக்கு நன்மையா? ஆபத்தா?
சூரிய பிழம்புகள் பூமியிலுள்ள அனைத்துயிர்களின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த சக்தியின் எழுச்சியை பயன்படுத்திக்கொண்டு ஒருவர் தன் ஆன்மீக வளர்ச்சியை வெகுவாக வேகப்படுத்த தன்னை எப்படி தயார்செய்துகொள்ள முடியும் என்றும் சத்குரு விளக்குகிறார்.
Feb 13, 2024
video  
இந்த ரகசியம் தெரிந்தால் வெற்றிலையை தினமும் சாப்பிடுவீங்க!
வெற்றிலை மற்றும் கொட்டைப் பாக்குகளின் முக்கியத்துவம், அவற்றின் மருத்துவ குணங்கள், நச்சுகளை நீக்கும் திறன் மற்றும் செரிமானத்தில் அவற்றின் பங்களிப்பு ஆகியவற்றை சத்குரு விளக்குகிறார். பாரம்பரிய சடங்குகளில் வெற்றிலை வைக்கப்படுவதன் காரணத்தையும், அவை எவ்வாறு ஒருவரின் உணர்திறனை மேம்படுத்த முடியும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.
Feb 10, 2024
video  
அயோத்தி ராமர் கோவில் மக்களை பிரிக்குமா?
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
Feb 9, 2024