1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. 7 வருடம் ஒரே ஆசனத்தில் இருந்த கோரக்க சித்தர் | matsyendranath’s lesson for gorakhnath on occult

7 வருடம் ஒரே ஆசனத்தில் இருந்த கோரக்க சித்தர் | Matsyendranath’s Lesson For Gorakhnath On Occult

தனது குருவான மத்ஸ்யேந்திரநாத் மீது தான் கொண்ட தீவிர அன்பு, கோரக்நாத்தை பல சந்தர்ப்பங்களில் அனைத்து வழிமுறைகளுக்கும் அப்பாற்பட்ட வழிமுறைகளில் கொண்டுசேர்த்தது. அவரது தீவிரத்தை மட்டும் தன்னால் மடைமாற்ற முடிந்தால், தனது சீடருக்கு உலகத்தையே மாற்றியமைக்கும் திறன் இருப்பதை உணர்ந்த மத்ஸ்யேந்திரநாத், தொடர்ந்து அதை நெறிப்படுத்தினார். அப்படி ஒரு சம்பவம் இங்கே.

video

Feb 16, 2025


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
யாருக்காகவும் என் செயல் நிற்காது! - சத்குரு அதிரடி | No matter what..I won't stop - Sadhguru
ஈஷா மீதான அவதூறுகள் நமக்கு publicity, அதனால் நம் செயல்கள் எதுவும் நிற்கப்போவதில்லை என்றும் உலகம் முழுக்க ஈஷா வகுப்புகளுக்கு கிடைக்கும் மதிப்பான வரவேற்பு, அதற்கு பின்னால் இருக்கும் ஈஷா தன்னார்வ தொண்டர்களின் அர்ப்பணிப்பு பற்றியும் பெருமையுடன் பகிர்ந்து கொள்ளும் சத்குரு , இன்றைய தலைமுறைக்குத் தேவை விஞ்ஞான பூர்வமான ஆன்மிகம் என்று இந்த காணொளியில் கூறுகிறார்.
Feb 16, 2025
video  
இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா? | Is There Life After Death?
அன்பிற்குரிய ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியுமா? மரணத்தின் இயல்பு என்னவென்பதையும், துக்கத்தினால் உண்டாகும் தாக்கம் குறித்தும் சத்குரு இங்கே ஆராய்கிறார். இது இறந்தவர்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகளைக் தேடும் மக்களுக்கு விடையாக அமைகிறது.
Feb 6, 2025
video  
ஞானோதயம் திடீர்னு நடக்குமா? | Does Enlightenment Happen Gradually, or with a Bang?
சத்குரு பிரபஞ்சத்தில் எதுவுமே "பேங், பேங், பேங்!" என சப்தத்துடன் நிகழ்வதில்லை என்பதை உணர்த்துகிறார். எல்லாம் ஒரு செயல்முறையாக உள்ளது. நீங்கள் செயல்முறையை கண்டுகொள்ள முடிகிறதா, இல்லையா என்பதுதான் கேள்வி. சாத்தியம் அனைவருக்குமே திறந்திருக்கிறது; இருப்பினும் நாம் செயல்முறையைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.
Feb 1, 2025