குருவின் மடியில்
நினைத்தாலும் போதும் ஆனந்தக் கண்ணீர் நம் கண்களைக் குளமாக்கும். நேரில் கண்டாலோ மனம் நெகிழும். அத்தனை நெகிழ்ச்சியுடன் அன்றலர்ந்த மலராய்த் தம்மை அர்ப்பணிக்கும் உள்ளங்களின் ஆனந்தச் சங்கமம் இது. தொடர்பில் இருங்கள் உங்களையும் இந்த சங்கமத்தில் இணைத்துக் கொள்கிறோம். குருவின் மடியில் நிகழ்ச்சியின் நேரடி வர்ணனை இந்தப் பக்கத்தில் உங்களுக்காக!

ArticleSep 6, 2013
Day 1 | Day 2 | என்னை வசீகரித்த தமிழர்கள்… |
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.