ஏதாவது ஒரு பலன் வேண்டி மந்திர ஜெபம் செய்வது தவறில்லையா? அப்படிச் செய்வதால் பலன் கிடைக்குமா? ஆரோக்கியம், செல்வம், அறிவு என பலரும் பல்வேறு பலன்களை வேண்டி பிரார்த்தனை செய்வது நிதர்சனமாக இருக்க, இது சரியா? அல்லது தவறா? என்பதை சத்குருவிடம் கேட்கிறார் பிரபல கர்நாடக இசை கலைஞர் திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்! விடைகாண வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.