“முப்பது கோடி முகமுடையாள்...” என பாரதத் தாயைப் போற்றி பாரதி அன்று பாடினான். ஆனால் இன்றோ பாரத தாய்க்கு 120 கோடி முகங்களாகி விட்டன. இப்படியே போனால் இந்தியாவின் எதிர்கால நிலை என்னாகும். மக்கள் தொகை பெருகுவதில் இருக்கும் விபரீதம் குறித்து வீடியோவில் பேசும் சத்குரு, வருங்கால சந்ததிக்காக நாம் செய்ய வேண்டியதைக் கூறி வழிகாட்டுகிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.