உலகில் நடக்கும் பிரச்சனைகளை பார்க்கும்போது, நமக்கு "உண்மையில் கடவுள் இருக்கிறாரா?" என்ற கேள்வி வருகிறது. உண்மையில் கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டு வருவது எப்படி? என்று முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு அவரின் பதில் இந்த வீடியோவில்...

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.