அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே பொதுவாக அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், நம் நாட்டில் பலதரப்பட்ட கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. ஈஷாவில் கூட வெவ்வேறு விதமான கல்விகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏன் இத்தனை பாகுபாடு?! எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்களின் கேள்விக்கு சத்குரு கூறிய பதிலை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!