பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம், தான் கடம் வாசிக்கும்போது, ஒருசில கணங்கள் தியானத்தை உணர்வதாக சத்குருவிடம் பகிர்ந்துகொள்கிறார். அப்படியானால், உண்மையில் இசையின் மூலம் தியான நிலையை அடைய முடியுமா? இந்தக் கேள்விக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ.