காவேரி கூக்குரல் - தன்னார்வத் தொண்டர்கள் / குழந்தைகளின் விழிப்புணர்வு முயற்சிகள்
காவேரியைக் காக்க நிதி திரட்டும் முயற்சியில் பல தன்னார்வத் தொண்டர்களும், குழந்தைகளும் அவர்களால் முடிந்ததையெல்லாம் செய்து வருகின்றனர். அதில் சில சுவாரஸ்யமான பதிவுகளை இங்கே காணலாம்.
செப். 10
பெரம்பலூர்
காவேரி கூக்குரல் வடிவில் அசத்திய சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவர்கள்
காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு சுவாமி விவேகானந்தா பாலிடெக்னிக் மாணவர்கள்
கோயம்புத்தூர்
காவேரி கூக்குரல் பேரணியில் கோவை ஈஷா வித்யா மாணவர்கள்
மலர் கோலம் இடுவோம்; மரம் வேண்டி நிற்போம்!
கோயம்புத்தூர்
கோவையின் வெதர்மேன் திரு. ஜி. சந்தோஷ் கிருஷ்ணன் (நடுவில்), 17 ஆம் தேதி சத்குருவின் நிகழ்ச்சிக்கு விவசாயிகளை அழைக்க ஒப்புக்கொண்டார்.
Subscribe
கடலூர்
காட்டுமன்னார்கோவில் பள்ளியில்
செப். 9
தருமபுரி
காவேரி கூக்குரல் நிகழ்ச்சியின் சார்பாக விஜய் மில்லெணியம் பள்ளியில் சுமார் 5000 மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தருமபுரியின் கூக்குரல் கொண்டாட்டம் உச்சத்தை நோக்கி!
தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை மாவட்ட கண்காணிப்பாளர், காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தனர்
ஈரோடு
உயிர் காக்கும் மருத்துவர்கள், பூமியின் உயிர்நாளங்களை காக்க!
ஓசூர்
ராயல் வெல்பிட் ஹெல்த் கிளப்
பயணிகளையும் விடமாட்டோம்!' ஓசூர் பேருந்து நிலையத்தில் ஃப்ளாஷ் மாப் செய்து கலக்கிய தன்னார்வலர்கள்
ஓசூர் ரயில் நிலையத்திலும்...
தமிழக நுழைவாயிலை எப்போது தொடும் காவேரி? எதிர்பார்ப்புடன் ஓசூர் விவசாயிகள்
காவேரி கூக்குரல் நிகழ்ச்சியின் சார்பாக விஜய் மில்லெணியம் பள்ளியில் சுமார் 5000 மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தருமபுரியின் கூக்குரல் கொண்டாட்டம் உச்சத்தை நோக்கி!
தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை மாவட்ட கண்காணிப்பாளர், காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தனர்
ஈரோடு
உயிர் காக்கும் மருத்துவர்கள், பூமியின் உயிர்நாளங்களை காக்க!
ஓசூர்
ராயல் வெல்பிட் ஹெல்த் கிளப்
பயணிகளையும் விடமாட்டோம்!' ஓசூர் பேருந்து நிலையத்தில் ஃப்ளாஷ் மாப் செய்து கலக்கிய தன்னார்வலர்கள்
ஓசூர் ரயில் நிலையத்திலும்...
செப். 8
செப். 13 ஆம் தேதி சத்குருவின் நிகழ்ச்சிக்கு தன்னார்வத் தொண்டர்கள் மக்களை அழைக்கின்றனர்.
செப். 7
செப். 3
செப் 3 - சத்குருவின் பிறந்தநாளை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழ்நாடு முழுவதும் தன்னார்வத் தொண்டர்கள் ஒரு மனதாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவரவர் ஊர்களில் ஆங்காங்கே சாலைகளில் "காவேரி கூக்குரல்" பிரச்சார அட்டைகளை பிடித்து நின்றும், பொதுமக்களை சந்தித்தும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு சேகரித்தனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கிடைக்கப் பெற்றிருக்கும் புகைப்படங்கள்...
செப். 1
செப். 1 - கல்யாண ரிசெப்ஷனில் மக்களை வரவேற்கும் திருவள்ளூர் தன்னார்வத் தொண்டர்கள்