சரித்திர புத்தகங்களில் மாவீரன் அலெக்சாண்டர் என்று புகழப்பட்டவர் உண்மையில் எப்படி வாழ்ந்தார்? அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தபோது, நடந்த மிக சுவாரஸ்யமான ஒரு கதையினை விவரிக்கும் சத்குரு அவர்கள், அதன்மூலம் வாழ்வினை நாம் எதிர்கொள்ள வேண்டிய விதத்தினையும், இந்த வீடியோவில் சுட்டிக்காட்டுகிறார்.