"செல்ஃபோன், ஐ-பாட் என வைத்துக்கொண்டு, காதில் ஒலிப்பானை செருகிக் கொண்டு வலம்வரும் இளைஞர்கள் மத்தியில் ஆன்மீகத்தை எப்படி கொண்டுவருவது?! காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதில், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் ஆன்மீகம் வளர்க்க முடியும் என்பதை தெளிவாக்குகிறது.