யோகா முதன்முதலில் எப்படி, எங்கே உருவானது? என்ற கேள்வி வரலாற்று ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் சாமானிய மக்களுக்கும் எழும் ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு சத்குருவின் மூலம் இந்த வீடியோவில் விடை கிடைக்கிறது. அதோடு குரு பௌர்ணமியின் சிறப்பு என்ன என்பதையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.