‘கலி முற்றி விட்டது! அதனால்தான் இந்த அளவிற்கு கேடுகள் விளைகின்றன’ இப்படி பலரும் சொல்வதைக் கேட்கிறோம். உண்மையில் நாம் கலியுகத்தில்தான் இருக்கிறோமா? டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் இதுகுறித்த ஒரு கேள்வியை சத்குருவிடம் முன்வைத்தபோது, யுகங்களை கணக்கிடும் முறையை விளக்கும் சத்குரு, நான்கு யுகங்களின் தன்மைகளையும் விவரிக்கிறார். நாம் தற்போது எந்த யுகத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.