சமீப காலமாக கலை-இலக்கியம் வெகுவாக வலுவிழந்து சுயநலம் மிக்கதாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள், இதுகுறித்து சத்குருவின் கருத்தினை கேட்கிறார். சத்குருவின் பதிலை அறிய வீடியோவை காணுங்கள்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.