இங்கே பெரிய பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு நீங்கள் வழங்கும் வழிகாட்டுதல் என்னவாக இருக்கும்? என பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, ஆனந்தமாக இருப்பதற்கு ஈஷாவில் சொல்லிக்கொடுக்கப்படும் வழிமுறையின் சாரத்தை எடுத்துரைக்கிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.