'ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று பாரதி அன்றே பாடினாலும் கூட, இன்றும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறைந்ததாக இல்லை. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் தனது ஆதங்கத்தை சத்குருவிடம் கேள்வியாய் தொடுக்க, சத்குரு கூறிய பதில் பெண்கள் மீதான அநீதிகளுக்கு தீர்வினை வழங்குவதாய் அமைகிறது!