மனிதன் என்றால் பகுத்தறிவுதான் அடையாளம் எனப் பொதுவாகச் சொல்வதுண்டு! தற்போது அறிவியல்-தொழிற்நுட்ப வளர்ச்சி அதனை தெளிவாக உணர்த்துகிறது. இந்த பகுத்தறிவால் மனிதன் வளரமுடியுமா? எழுத்தாளர் திரு.ரவிகுமார் பகுத்தறிவு குறித்த தனது கேள்வியை சத்குருவின் முன்வைக்கிறார். அதற்கான விடையறிய இந்த வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.