நமஸ்காரம் சொல்லி கையெடுத்து கும்பிடும்போது, ஏதோ ஒரு நல்ல உணர்வினை நாம் உணர்ந்தாலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அப்படிச் சொல்வதில்லை.பலருக்கும் அதில் ஒருவித தயக்கம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏன் இந்த நமஸ்காரம்?! எதற்காக இப்படிச் சொல்ல வேண்டும்?! இந்த வீடியோவில் சத்குரு பதில் அளிக்கிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.