யோக கலாச்சாரத்தில் சிலரை 'முனிவர்கள்' என்றும், சிலரை 'ரிஷிகள்' என்றும், சிலரை 'யோகிகள்' என்றும், இன்னும் சிலரை 'குரு' என்றும் அழைக்கிறோம். இப்படி வெவ்வேறு பெயர்களில் அழைப்பதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? எழுத்தாளர் மரபின் மைந்தன் திரு.முத்தையா அவர்கள் இப்படிக் கேட்க, 'ஆம்!' என்கிறார் சத்குரு. அதன் காரணங்கள் என்னென்ன என்பதை அறிய, இதோ இந்த வீடியோவைப் பாருங்கள்.


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.