நாம் செயல்படும்போது ஏதாவது ஒரு அடையாளத்தைக் கொண்டுதான் செயல்பட வேண்டியுள்ளது. இப்படியிருக்கும்போது எப்படி இனம், மொழி, நாடு போன்ற அடையாளங்களைக் கடக்க முடியும்? இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்ததோடு, அதற்கு சரியான தீர்வு சொல்வதாகவும் அமைந்தது.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.