குறிப்பிட்ட வயதில் திருமணம், குழந்தை, குடும்பம் என இருப்பதே இயற்கையோடு செல்லும் வழி என்றும், திருமணம், குடும்பம், குழந்தை என்றில்லாமல் இருப்பது இயற்கைக்கு எதிரான செயல் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அப்படியென்றால் பிரம்மச்சரியம் மேற்கொள்வது இயற்கைக்கு எதிரானதா? இதுபோன்ற கேள்விகள் நம்மிடையே சிலருக்கு உண்டு. இந்த ஐயத்தைப் போக்கி, எது உண்மையில் இயற்கையோடு இயைந்தது என்பதை விளக்குகிறது வீடியோவில் சத்குருவின் உரை!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.