ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு இந்த வீடியோவில் பதில் தரும் சத்குரு, தன்னுடைய பள்ளிப்பருவத்தில், வகுப்பறையில் தனக்கு நேர்ந்த விநோதமான அனுபவம் குறித்து பேசுகிறார். ‘நான் யார்’ என்ற கேள்வி தனக்குள் எழுந்த அந்த தருணத்தை சத்குரு விவரிப்பது, நமக்குள்ளும் அந்த தேடலை அதிகரிக்கச் செய்வதாய் அமைகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.