Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
பகுத்தறியும் புத்தியின் மூலம், பிழைப்பு நடத்துவது எப்படி என கற்றுக்கொள்ள முடியும். பக்தியின் மூலம், நீங்கள் ஒரு உயிராக மலர்வது எப்படி என உணர முடியும்.
மகிழ்ச்சியும் துன்பமும் உற்பத்தி ஆவது உங்கள் மனத்தில்தான்.
தியானம் என்பது செய்யப்படும் செயல் அல்ல - அது நறுமணம் வீசும் ஒரு பூ மலர்வதை போன்றது.
எண்ணங்களும், உணர்வுகளும் நம் விழிப்புணர்வில் வந்துவிட்டால், வாழ்க்கையை மகத்தான விதத்தில் நாம் உருவாக்க முடியும்.
யோகா என்றால் தனிமனிதராக இருக்கும் உங்கள் எல்லைகளை கரைத்து பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர்வது என்று அர்த்தம்.