நாகப்பாம்புகள் இருக்கும் இடத்தில் நாகமணி எனப்படும் ஒரு அரிதான ரத்தினக் கல்லை அவை காவல் காக்கும் என்றும், அதை எப்படியாவது நாம் அடைந்துவிட்டால், அரசனாக மாறமுடியும் என்றும் பல்வேறு கருத்துகள் நம் ஊர்ப்பகுதியில் பேசக் கேட்டிருப்போம். இந்த நாகமணியைக் கண்டது பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் சத்குரு கூறுகிறார்.