Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
வாழ்க்கையின் மிக அழகான தருணங்கள் என்பது நாம் நம் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் போதுதான், அதை தேடி அலையும்போது அல்ல
யோகாவை ஒரு சிகிச்சை முறை போல பயன்படுத்துவது, ஆகாய விமானத்தை வெறும் பேருந்து போல பயன்படுத்துவதற்கு சமம்.
நீங்கள் இறக்கக்கூடியவர் என்பதை உணர்ந்துகொள்ளும் போதுதான், விழிப்புணர்வு கொண்டவராக மாறுவீர்கள். இல்லாவிட்டால், துளியும் விழிப்புணர்வு இல்லாத வாழ்க்கையைதான் வாழ்வீர்கள்.
சந்தோஷம் என்பது நீங்கள் அடையும் ஒரு விஷயம் அல்ல. அது நீங்கள் உங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது.
உலகம் நம் மீது எதை வீசும் என்பது எல்லா நேரமும் நம் கையில் இருப்பதில்லை. அதை நாம் என்னவாக ஆக்கிக் கொள்கிறோம் என்பது நூறு சதவிகிதம் நம் கையில்தான் இருக்கிறது.
எந்தளவுக்கு அதிகமாக முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்கிறீர்களோ, அந்தளவுக்கு உயிரோட்டம் குறைந்தவராக மாறுவீர்கள்.
கற்றுக்கொள்வது என்றால் அறிவை சேகரித்துக்கொள்வது அல்ல. கற்பது என்றால் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை.
நம் மனத்தில் ஏதோ ஒரு கசப்புணர்வு இருக்கிறது என்றால், நம் புத்திசாலித்தனம் நமக்கு எதிராக வேலை செய்கிறது என்று அர்த்தம்.
உங்களுக்குள் இருக்கும் ஒரு இனிமையான உணர்வுதான் நேசம். அந்த மற்றொருவர் விலகி போனாலும், அப்போதும் உங்கள் அனுபவத்தில் அன்பை உணர முடியும்.
அசைவற்ற நிலை, பூரிப்பு, உன்மத்தமான போதை, எல்லாம் ஒன்றாக நிகழ்வது - இது உயிர் தன் உச்சபட்ச சாத்தியத்தில் இருப்பது.