சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் மஹாபாரதம் நிகழ்ந்த காலத்தில், வெறும் 18 லட்சமாக இருந்த உலக மக்கள்தொகை இன்று ஏழரை லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. மறுபிறப்பு என ஒன்று இருக்கிறது என்றால், எப்படி இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உயிர்கள் பெருக முடியும்? தவறான ஒரு புரிதலில் உருவான இந்த கேள்விக்கு மஹாபாரத நிகழ்வின்போது சத்குரு பதிலளித்து தெளிவு வழங்கியதை நாம் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.