நேபாளத்தின் வரலாறு, பசுபதிநாத் கோவிலின் மகத்துவம், தந்த்ரா வழிமுறையின் தனித்துவம், பாண்டவர்கள் பாவம்போக்க சிவனைத்தேடிய நிகழ்வு, கோரக்நாத்தி மரபு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து சத்குரு வெளிப்படுத்திய ஆழமிக்க பார்வைகளின் ஒரு தொகுப்பாக இந்த கட்டுரை அமைகிறது.