மஹாபாரதத் தொடரின் இந்தப் பகுதியில், குருஷேத்திர போர்க்களத்தில் பாரத தேசத்தின் தென்பகுதியை சேர்ந்தவர்களின் பங்கு பற்றி சத்குரு விவரிக்கிறார். உதாரணமாக, பார்பாரிக்கின் தலையை குருதட்சணையாக பெறும் கிருஷ்ணர், அவனது வேண்டுகோளை ஏற்று, மஹாபாரதப் போர் முழுவதையும் பார்க்கும் வாய்ப்பை அவனது தலைக்கு அளிக்கிறார்.