"“In the Grace of Yoga” என்பது மஹாசிவராத்திரியின் உன்னதத் தருணத்தில் சத்குருவின் முன்னிலையில் இருப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாக அமைகிறது. சக்தி வாய்ந்த செயல்முறைகள் மற்றும் வழிகாட்டலுடன் கூடிய தியானங்கள் மூலமாக, யோகாவின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து உணர்ந்திட பங்கேற்பாளர்களை சத்குரு வழிநடத்தும் ஓர் அனுபவ நிகழ்ச்சி இது.
உடலையும் மனதையும் உறுதிப்படுத்துகிறது.
உடல்நிலை சக்திநிலை என இரண்டையும் தூய்மைப்படுத்தி, உடலமைப்பு முழுவதையும் தூய்மைப்படுத்துகிறது
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
சக்திவாய்ந்த தியான நிலைகளை அடைவதற்கு உங்களுக்குத் துணைநிற்கிறது.
யோகாவின் ஆழமிக்க பரிமாணங்களை ஆராய்ந்து அறிந்திட ஒரு வாய்ப்பாகிறது
ராகுல், குர்கான்
ப்ரக்யா தாக்கூர், நியூ டெல்லி
சத்குருவுடன் பஞ்சபூத கிரியாவில் பங்கேற்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு
சத்குருவுடன் பிரத்யேக வகுப்புகள்
சத்குருவின் வழிகாட்டுதலுடன் தியானங்கள்
மஹாசிவராத்திரியின் போது சக்திவாய்ந்த யோக செயல்முறைகள்
உங்கள் வீட்டிலிருந்து சௌகரியமாக இருந்தபடியே ஆன்லைனில் கலந்துகொள்ளுங்கள்
சந்திரசேகர், ஜெய்ப்பூர்
சித்ரா கிருஷ்ணன், மும்பை
FULL
FULL
FULL
FULL
FULL