முற்போக்கு சிந்தனைகொண்ட அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த தனது கேள்வியை சத்குருவிடம் முன்வைக்கிறார். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வதன் விஞ்ஞானத்தை விளக்கும் சத்குரு, நாயன்மார்கள் தமிழில் பாடியதன் காரணத்தையும் புரியவைக்கிறார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.