கைலாஷின் தெற்கு முகத்திற்குள்ள தனிச்சிறப்புகள் குறித்து பேசும் சத்குரு, பக்தி - சக்தி - புத்தி ஆகிய மூன்றும் இருந்தும், அகங்காரத்தினால் இலங்கை வேந்தன் இராவணன் பட்ட கஷ்டங்கள் நஷ்டங்கள் பற்றி சொல்கிறார். ஆத்மலிங்கத்தை இராவணனிடமிருந்து சாதுர்யமாகப் பறித்த கணபதி, இராவணனின் 'டோலி'னால் கைலாஷின் தென்முகத்தில் உண்டான கோடு போன்ற சுவாரஸ்யமான கதைகளை சத்குரு நகைச்சுவையோடு விவரித்த வீடியோ இங்கே உங்களுக்காக!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.