பிரபல திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, இதிகாசங்கள் என சொல்லப்படும் இராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகள் உண்மையில் நிகழ்ந்ததா என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு சத்குரு பதிலளிக்கையில், மஹாபாரத கதையின் மகத்துவத்தை கூறி, கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தையும் சுவைபட விளக்குகிறார்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.